திரைப்படம் : சியாமளா
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1952)
இராஜன் மகராஜன்
திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
தியாக ராஜன் மகராஜன்
தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1952)
இராஜன் மகராஜன்
திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
தியாக ராஜன் மகராஜன்
தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)