Thursday, April 26, 2012

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

திரைப்படம் : அசோக்குமார்
பாடல் : பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1941

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்                       (உனைக்கண்டு)

அண்டரிலே நில மண்டல மேல் - பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா                 (உனைக்கண்டு)

தீரத்திலே உயர் கம்பீரத்திலே - கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே                        (உனைக்கண்டு)

தானத்திலே சொல் நிதானத்திலே - கலை
ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா                     (உனைக்கண்டு)

No comments:

Post a Comment