திரைப்படம் : அசோக்குமார்
பாடல் : பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1941
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில் (உனைக்கண்டு)
அண்டரிலே நில மண்டல மேல் - பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா (உனைக்கண்டு)
தீரத்திலே உயர் கம்பீரத்திலே - கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே (உனைக்கண்டு)
தானத்திலே சொல் நிதானத்திலே - கலை
ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா (உனைக்கண்டு)
பாடல் : பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1941
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில் (உனைக்கண்டு)
அண்டரிலே நில மண்டல மேல் - பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா (உனைக்கண்டு)
தீரத்திலே உயர் கம்பீரத்திலே - கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே (உனைக்கண்டு)
தானத்திலே சொல் நிதானத்திலே - கலை
ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா (உனைக்கண்டு)
No comments:
Post a Comment