திரைப்படம் : அமரகவி
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. இராம நாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1953
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?
பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!
பாடும் குயிலே பாரிப்போதே
துள்ளி ஓடும் புள்ளி மானை
வேங்கை பிடிக்க முடியுமோ?
ஆமை அல்ல நானே
முயலென்று சொல்ல மாட்டேன்
வண்ணமலர் தூண்டிலில் என்
ஜடைப்பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ?
மின்னலோடு நேசமுள்ள
சின்னஇடை ஓடுவதால் ஒடியாதோ?
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. இராம நாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1953
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?
பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!
பாடும் குயிலே பாரிப்போதே
துள்ளி ஓடும் புள்ளி மானை
வேங்கை பிடிக்க முடியுமோ?
ஆமை அல்ல நானே
முயலென்று சொல்ல மாட்டேன்
வண்ணமலர் தூண்டிலில் என்
ஜடைப்பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ?
மின்னலோடு நேசமுள்ள
சின்னஇடை ஓடுவதால் ஒடியாதோ?
No comments:
Post a Comment