பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.சி.வசந்தகோகிலம்
தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்
என்ன சொல்வேன் பெண்மயிலே?
தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?
சாந்தமே கோமள மானே! - சத்குண
சாந்தமே கோமள மானே!
போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்
தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்
என்ன சொல்வேன் பெண்மயிலே?
தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?
சாந்தமே கோமள மானே! - சத்குண
சாந்தமே கோமள மானே!
போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்
No comments:
Post a Comment