Monday, April 30, 2012

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்

பாடியவர் :  எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.சி.வசந்தகோகிலம்

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால் 
என்ன சொல்வேன் பெண்மயிலே?
தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?

சாந்தமே கோமள மானே! - சத்குண 
சாந்தமே கோமள மானே!
போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்

No comments:

Post a Comment