திரைப்படம் : சியாமளா
பாடல் : கம்பதாசன்
சியாமளா சியாமளா
ஜீவப்ரியே சியாமளா - என்
ஜீவப்ரியே சியாமளா - என்
சியாமளா சியாமளா தேவி
பாதைமேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ சியாமளா? (ஜீவப்ரியே)
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடு வாயே! நீயே சியாமளா (ஜீவப்ரியே)
ஆசைமுகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ?
ஆடிவந்து எந்தன் அன்பினை மேவி
ஆனந்தம் தாராயோ ஷ்யாமளா சியாமளா தேவி? (ஜீவப்ரியே)
பாடல் : கம்பதாசன்
இசை : G.ராமநாதன்
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1952
ஆண்டு: 1952
சியாமளா சியாமளா
ஜீவப்ரியே சியாமளா - என்
ஜீவப்ரியே சியாமளா - என்
சியாமளா சியாமளா தேவி
பாதைமேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ சியாமளா? (ஜீவப்ரியே)
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடு வாயே! நீயே சியாமளா (ஜீவப்ரியே)
ஆசைமுகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ?
ஆடிவந்து எந்தன் அன்பினை மேவி
ஆனந்தம் தாராயோ ஷ்யாமளா சியாமளா தேவி? (ஜீவப்ரியே)
No comments:
Post a Comment