திரைப்படம்: அசோக் குமார்
பாடல்: பாபநாசம் சிவன்
சத்வ குண போதன்
சதவ குண போதன்
சத்வ குண போதன்
சரணம் இங்கு இருக்க
சத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவ தேனோ?
சத்வ குண போதன்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் (சத்வ குண போதன்)
கண்ணிழந் தாலென்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் (சத்வ குண போதன்)
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941சத்வ குண போதன்
சதவ குண போதன்
சத்வ குண போதன்
சரணம் இங்கு இருக்க
சத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவ தேனோ?
சத்வ குண போதன்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் (சத்வ குண போதன்)
கண்ணிழந் தாலென்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் (சத்வ குண போதன்)
No comments:
Post a Comment