Saturday, December 24, 2011

ஞானக்கண் ஒன்று

திரைப்படம் :  சிந்தாமணி
பாடல்: பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1937

ஞானக்கண் ஒன்று 
இருந்திடும் போதினிலே
ஊனக்கண் ணிழந்ததால் 
உலகிற்குறை யுண்டோ?

ஆன பிருந்தா வனமும் 
அதோ என் எதிரிலே
அனந்தக் கண்ணன் உருவம் 
அதோ தெரிவதாலே

வானவர் பணிந்திடும் 
மாதவன் பதம்தொழும்
அனந்தம் கிடைத்தபின் 
எது வந்தாலென்ன?

No comments:

Post a Comment