திரைப்படம் : சிந்தாமணி
பாடல்: பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஞானக்கண் ஒன்று
இருந்திடும் போதினிலே
ஊனக்கண் ணிழந்ததால்
உலகிற்குறை யுண்டோ?
ஆன பிருந்தா வனமும்
அதோ என் எதிரிலே
அனந்தக் கண்ணன் உருவம்
அதோ தெரிவதாலே
வானவர் பணிந்திடும்
மாதவன் பதம்தொழும்
அனந்தம் கிடைத்தபின்
எது வந்தாலென்ன?
பாடல்: பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1937
ஞானக்கண் ஒன்று
இருந்திடும் போதினிலே
ஊனக்கண் ணிழந்ததால்
உலகிற்குறை யுண்டோ?
ஆன பிருந்தா வனமும்
அதோ என் எதிரிலே
அனந்தக் கண்ணன் உருவம்
அதோ தெரிவதாலே
வானவர் பணிந்திடும்
மாதவன் பதம்தொழும்
அனந்தம் கிடைத்தபின்
எது வந்தாலென்ன?
No comments:
Post a Comment