திரைப்படம் : திருநீலகண்டர்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : ஜி. ராமநாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1939
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங் காதா
திருவடி யலதொரு கதியிலன் (சிதம்பர நாதா)
பதஞ்சலியும் புலியும் பணியும்
குஞ்சித பதனே ஸஞ்சித மகலாதா (சிதம்பர நாதா)
நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றி லாடும் மணியே செந்தேனே
வாதா அறுபகைத் தீயில் வெந்தேனே (சிதம்பர நாதா)
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : ஜி. ராமநாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1939
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங் காதா
திருவடி யலதொரு கதியிலன் (சிதம்பர நாதா)
பதஞ்சலியும் புலியும் பணியும்
குஞ்சித பதனே ஸஞ்சித மகலாதா (சிதம்பர நாதா)
நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றி லாடும் மணியே செந்தேனே
வாதா அறுபகைத் தீயில் வெந்தேனே (சிதம்பர நாதா)
No comments:
Post a Comment