திரைப்படம்: சிவகவி
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே
நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நளின நடையழகுக் கீடெங்கும் இல்லையே
புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக் குறிஞ்சி
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943
கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே
நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நளின நடையழகுக் கீடெங்கும் இல்லையே
புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக் குறிஞ்சி
No comments:
Post a Comment