திரைப்படம் : அசோக்குமார்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941
தியானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம் தனில்தினம்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி
லோகமு மதிலே தோன்று மிந்திரிய
போகமும் யாவும் துறந்தேன் - விஷய
போகமும் யாவும் துறந்தேன் - கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரு மாகவும்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941
தியானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம் தனில்தினம்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி
லோகமு மதிலே தோன்று மிந்திரிய
போகமும் யாவும் துறந்தேன் - விஷய
போகமும் யாவும் துறந்தேன் - கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரு மாகவும்
No comments:
Post a Comment