திரைப்படம் : சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : ஜி. இராமனாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943
பொழுது விடிந்த துறங்குவதேன்
எழுவீர் எழுவீர் எல்லோரும்
கோபு விறகில்லையே குருவந்தால்
கோபம் கொள்வரே கோடரி எங்கே
உதத்தைத் தேய்க்க உளி எங்கே கோமளி
கோலம் போடுவதற்குள் நூறுமுறை அழைக்கிறாய்
செந்தளி என்றிடும் சந்தனம் வந்ததோ?
பூமாலை கட்ட இந்தப் புஷ்பங்கள் போதாது
பூஜைக்கு நேரமாச்சு போதும் போவோம்
சம்போகங் காதரா கௌரிம னோகரா
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : ஜி. இராமனாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1943
பொழுது விடிந்த துறங்குவதேன்
எழுவீர் எழுவீர் எல்லோரும்
கோபு விறகில்லையே குருவந்தால்
கோபம் கொள்வரே கோடரி எங்கே
உதத்தைத் தேய்க்க உளி எங்கே கோமளி
கோலம் போடுவதற்குள் நூறுமுறை அழைக்கிறாய்
செந்தளி என்றிடும் சந்தனம் வந்ததோ?
பூமாலை கட்ட இந்தப் புஷ்பங்கள் போதாது
பூஜைக்கு நேரமாச்சு போதும் போவோம்
சம்போகங் காதரா கௌரிம னோகரா
No comments:
Post a Comment