திரைப்படம் : அசோக் குமார்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
மாநில வாழ்வுபெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
கானமுடன் எழில் மான்விழி மாதே - அபி
மானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என்மன உண்மை நிலை நீஅறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன்மனச் சம்மதம் உண்டோ இல்லையோ - நான்
உணர்ந்து மகிழ வெளிக்காட்ட லாகாதோ (மாநில)
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
மாநில வாழ்வுபெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
கானமுடன் எழில் மான்விழி மாதே - அபி
மானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என்மன உண்மை நிலை நீஅறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன்மனச் சம்மதம் உண்டோ இல்லையோ - நான்
உணர்ந்து மகிழ வெளிக்காட்ட லாகாதோ (மாநில)
No comments:
Post a Comment