திரைப்படம் : அசோக்குமார்
ஆண்டு : 1941
மனமே! நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய்! தினம் வாழ்த்துவாய்!
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே!
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே!
காம மோகமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனமோடு துயருறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்துபர சுகம்பெறவும்
விளங்கும் தூய சர்ஜன சங்கம்
விடுத்த கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலா காதே சஞ்சல மெங்கும்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்ஆண்டு : 1941
மனமே! நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய்! தினம் வாழ்த்துவாய்!
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே!
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே!
காம மோகமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனமோடு துயருறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்துபர சுகம்பெறவும்
விளங்கும் தூய சர்ஜன சங்கம்
விடுத்த கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலா காதே சஞ்சல மெங்கும்
No comments:
Post a Comment